கஜா புயல் 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.100 கிலோ மீற்றர் வேகத்துடன் அதிராம்பட்டினத்தின் கரையை கடந்தது கஜா புயல் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களைச்சேர்ந்த மக்களை அச்சுறுத்தியநிலையில் புயலின் சீற்றத்தினால் 9 பேர் பலியாகியுள்ளனர்.
சில மாவட்டங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலப்பரப்பை நோக்கி புயலின் தாக்கம் நகர்ந்து வருவதால் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அதிராம்பட்டினத்தில் 16 சென்றிமீற்றர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. சில மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM