தேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.

Published By: R. Kalaichelvan

15 Nov, 2018 | 07:04 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுத்தேர்தல் ஒன்றின் மூலமாக மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநயாக்க தெரிவித்தார். 

அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் பாராளுமன்றம் கூட்டப்பட்டமை சட்டத்திற்கு முரணாகும். 

எனவே அங்கு இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பினையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று காலை கூட்டப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலையினைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11