தேர்தல் மாத்திரமே ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்‍வை வழங்கும் -எஸ்.பி.

Published By: R. Kalaichelvan

15 Nov, 2018 | 07:04 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுத்தேர்தல் ஒன்றின் மூலமாக மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநயாக்க தெரிவித்தார். 

அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் பாராளுமன்றம் கூட்டப்பட்டமை சட்டத்திற்கு முரணாகும். 

எனவே அங்கு இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பினையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று காலை கூட்டப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலையினைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53