சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்குண்டு விவசாயி பலி!

Published By: Digital Desk 4

15 Nov, 2018 | 04:02 PM
image

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரம்பான்மை இனத்தவர் அமைந்திருந்த  சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி கொக்குத்தொடுவாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்.

நேற்று முந்தினம் கொக்குத்தொடுவாய் மத்தி நாயடிச்ச முறிப்பு வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியான 42 வயதுடைய கனகையா உதயகுமார் வயல் காவலலுக்காக சென்றுள்ளர். 

இந்நிலையில் நேற்று  இரவு வரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடியுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடும் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் பிரதேச மக்கள், இளைஞர்கள் இணைந்து தேடியும் அவரை காணாத நிலையில் படையினரின் உதவியுடன் பிரதேச இளைஞர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது மினாசார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்ற வாசிகளான பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த வயல் காணிப்பகுதியில் சட்டவிரோத கம்பியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார்கள் இதில் சிக்குண்டே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் சடலத்தை மீட்பதற்காக சட்டத்தரணியுடன் கொக்கிளாய் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11