பாராளுமன்றம் நாளை கூடுகின்றது !

Published By: Vishnu

15 Nov, 2018 | 01:15 PM
image

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய பாராளுமன்றம் நாளை 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்த சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எவ்வித அறிவித்தலும் விடுக்காது சபாநாயகர் கரு ஜயசூரிய எழுந்து சென்றிருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வானது சற்றுநேரத்திற்கு முன்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒத்தி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுன் இந்த முடிவு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55