கடந்த 12 மணி நேரத்தில் கேரள கஞ்சாவுடன் 4 பேர்  கைது

Published By: Digital Desk 4

15 Nov, 2018 | 01:02 PM
image

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள்  யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்ற 4 பேர்  1 கிலோ 580 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியாவில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்ற விஷேட நடவடிக்கையின்போது தமது உடமைகளில் மறைத்து வைத்து யாழப்பாணத்திலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் வவுனியா, யாழ்ப்பாணம் கதிர்காமம் சென்ற பஸ்கனில் சென்றவர்களினால் எடுத்துச் செல்லப்பட்ட சட்டவிரோத கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன

திருகோணமலை, நெளுக்குளம், பாவற்குளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38,19,29,26 வயடைய நால்வரை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து 1கிலோ 580கிராம் கேரளா கஞ்வினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதனையடுத்து அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08