எப்பாவெலவில் இரு சடலங்கள் மீட்பு

Published By: MD.Lucias

22 Mar, 2016 | 03:58 PM
image

எப்பாவெல கொன்வெவ பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் உள்ள பன்றிப் பண்ணையொன்றில் இருந்து இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் இன்று  காலை  மீட்கப்பட்டுள்ளன.

60 வயதான அன்தனி திஸாநாயக்க மற்றும் 65 வயதான டேவிட் அத்தே ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கழுத்து சுருக்கிடப்பட்ட நிலையில் ஒருவரும், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒருவரும்  மீட்கப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் 

எப்பாவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58