(ஆர்.யசி, எம்.ஆர்.எம் வஸீம்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதை அடுத்து சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செல்பி எடுத்து தமது மகிழ்ச்சியை சமூக தளங்களில் பதிவேற்றினர்.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், தலதா அத்துகோரள, ஹரின் பெர்னாண்டோ, அஜித் பி பெரேரா, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்கள் கூட்டாக செல்பி எடுத்துக்கொண்டனர்.
மறுபுறம் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவமொகனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். ஏனைய உறுப்பினர்களும் செல்பி எடுத்து தமது பதிவுகளை சமூக தளங்களில் பதிவேற்றியது சபையில் அவதானிக்க முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM