(இரோஷா வேலு)
வெள்ளவத்தை கடற்பரப்பில் நீராட சென்றிந்த இளைஞர் ஒருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 9.35 மணிக்கு குறித்த இளைஞர் இவ்வாறு கடற்பரப்பில் நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய கிருஷ்ணகுமார் நிரோஷன் என்பவர் எனவும், இவரது சடலம் பிரேரத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM