நீரில் மூழ்கி இளைஞர் பலி 

Published By: Vishnu

14 Nov, 2018 | 03:18 PM
image

(இரோஷா வேலு) 

வெள்ளவத்தை கடற்பரப்பில் நீராட சென்றிந்த இளைஞர் ஒருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 9.35 மணிக்கு குறித்த இளைஞர் இவ்வாறு கடற்பரப்பில் நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனினும் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் தெஹிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய கிருஷ்ணகுமார் நிரோஷன் என்பவர் எனவும், இவரது சடலம் பிரேரத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27