விபத்தில் படுகாயமடைந்தவர் பலி!

Published By: Daya

14 Nov, 2018 | 03:13 PM
image

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவின்கீழ் உள்ள சொறிக் கல்முனையில் துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவரை நேற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

சொறிக்கல் முனையைச் சேர்ந்த 74 வயதுடைய அந்தோணிப்பிள்ளை அல்போன்ஸ் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்த முதியவர் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதி விபத்துக் குள்ளானதில் முதியவர் படுகாயமடைந்ததையடுத்து மோட்டார் சைக்கிள் சென்றவர் தப்பி ஓடியள்ளார். 

இதனையடுத்து படுகாயமடைந்தவரை பொதுமக்களின் உதவியுடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மற்றப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56