நானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் ! நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்

Published By: R. Kalaichelvan

14 Nov, 2018 | 12:57 PM
image

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் இறைமை இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.நாடு சுமூகநிலைமைக்கு திரும்பவேண்டிய தருணம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ள அவர்  நல்லாட்சி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு சரியான  சட்டபூர்வமான விடயங்களில் ஈடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 26 ம் திகதிக்கு பின்னர்  இடம்பெற்றவை அனைத்தும்  சட்டவிரோதமானவை என தெரிவித்துள்ள சம்பந்தன் , நீதிமன்றத்தில் மனுவை நானே தாக்கல் செய்திருந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை சுதந்திரமாக இயங்குகின்றது என்பதை நாங்கள் நிரூபித்தோம். இன்று பாராளுமன்றமும் சுதந்திரமானது என நிரூபித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58