(ரொபட் அன்டனி)
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான வகிபாகத்தை உரிய முறையில் முன்னெடுப்பதாக தெரியவில்லை. நாட்டு மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் செயற்பட்டு வருகின்றார் என்று ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஒரு பங்காளிக்கட்சிபோன்றே கூட்டமைப்பு செயற்படுகின்றது. மாவின் விலை அதிகரிக்கப்பட்டபோதும், மின்சாரம் தடைப்பட்ட போதும் மக்களின் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை. தமிழ் கூட்டமைப்பின் தலைவர் முழு நாட்டினதும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒன்றிணைந்த எதிரணியினர் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவானது தவறான முறையில் இடம்பெற்றதாக கூறுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM