திருடர்களால் திருடிச் செல்லப்பட்ட 70 வருடகாலம் பழைமையான காதல் கடிதமொன்றையும் திருமண நிச்சயார்த்த மோதிரத்தையும் தான் மீளப் பெறுவதற்கு பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்செஸ்டரை நகரைச் சேர்ந்த எம்மா நெதர்வூட் எனும் இப்பெண்ணின் வீட்டில் அண்மையில் திருடர்கள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றனர்.
அப்பொருட்களில் 70 வருடங்களுக்கு முன் தனது பாட்டிக்கு தனது தாத்தா கொடுத்த காதல் கடிதமும் திருமண நிச்சயதார்த்த மோதிரமும் அடங்கியிருப்பதாக எம்மா தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் தனது தாத்தா இந்தியாவில் இருந்த காலத்தில் மேற்படி கடிதத்தை எழுதினார் எனவும் அக்கடிதத்தை தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்ததாகவும் எம்மா தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், இக் கடிதம் மற்றும் திருமண மோதிரத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள எம்மா நெதர்வூட், இப் பொருட்களை எவரும் விற்பனைக்கு கொண்டுவந்தால் இது குறித்து உடனடியாக தனக்கு அறிவிக்குமாறு கோரியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM