இப்படியும் ஒரு பெண்ணா.? அதிர்ச்சியில் பொலிஸார்

Published By: Robert

22 Mar, 2016 | 02:14 PM
image

Heartbroken woman pleads for safe return of stolen 70-year-old love letter and engagement ring

திரு­டர்­களால் திருடிச் செல்­லப்­பட்ட 70 வரு­ட­காலம் பழை­மை­யான காதல் கடி­த­மொன்­றையும் திரு­மண நிச்சயார்த்த மோதி­ரத்­தையும் தான் மீளப் பெறு­வ­தற்கு பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்­செஸ்­டரை நகரைச் சேர்ந்த எம்மா நெதர்வூட் எனும் இப்­பெண்ணின் வீட்டில் அண்­மையில் திரு­டர்கள் புகுந்து பொருட்­களை திருடிச் சென்­றனர்.

அப்பொ­ருட்­களில் 70 வரு­டங்­க­ளுக்­கு முன் தனது பாட்­டிக்கு தனது தாத்தா கொடுத்த காதல் கடி­தமும் திரு­மண நிச்­ச­ய­தார்த்த மோதி­ரமும் அடங்­கி­யி­ருப்­ப­தாக எம்மா தெரி­வித்­துள்ளார்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் தனது தாத்தா இந்­தி­யாவில் இருந்த காலத்தில் மேற்­படி கடிதத்தை எழு­தினார் எனவும் அக்­கடி­தத்தை தான் பொக்­கி­ஷ­மாக பாது­காத்து வந்­த­தா­கவும் எம்மா தெரி­வித்­துள்ளார்.

இந்­ நி­லையில், இக்­ க­டிதம் மற்றும் திரு­மண மோதி­ரத்தின் புகைப்­ப­டங்­களை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ள எம்மா நெதர்வூட், இப் ­பொ­ருட்­களை எவரும் விற்­ப­னைக்கு கொண்டுவந்தால் இது குறித்து உடனடியாக தனக்கு அறிவிக்குமாறு கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right