ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவாக உயர்நீதிமன்றில் மனு

Published By: Rajeeban

13 Nov, 2018 | 11:06 AM
image

பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கலைத்தமைக்கு ஆதரவாக இன்று ஐந்துபேர்  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

பேராசியர் ஜிஎல் பீரிஸ் உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார உட்பட ஐவர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று ஆராய்ந்து வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதியின் முடிவு சரியானது என வாதிடும் மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டுள்ளன.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை ஆராய்ந்து வரும் உயர்நீதிமன்றம் இன்று தனது முடிவை அறிவிக்கவுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08