(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்த கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, அரசியலில் கட்சித்தாவுதல் என்பது ஒரு யதார்த்தமான விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஐக்கிய தேசிய முன்னணி என யார் தடையாக வந்தாலும் நாட்டில் காணப்படும் ஏனைய அரசியல் கட்சிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM