தேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.

Published By: Vishnu

12 Nov, 2018 | 04:52 PM
image

(இரோஷா வேலு) 

பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. எனினும் சட்டவிரோதமான வகையில் பாராளுமன்றை கலைத்து தேர்தலொன்றை ஜனாதிபதி அறிவித்து இருப்பது சர்வாதிகார நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,   உயர் நீதிமன்றைம் இதனை கருத்தில் கொண்டு ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களுக்கு பிறகு அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரிக்கை முன்வைக்கப்படாதவிடத்து 19 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியால் பாராளுமன்றை கலைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக ஐ.தே.க. உள்ளிட்ட கட்சித் தலைவர்களினால் இன்று உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன்போது அங்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47