தேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக - ஜே.வி.பி.

Published By: Vishnu

12 Nov, 2018 | 04:52 PM
image

(இரோஷா வேலு) 

பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. எனினும் சட்டவிரோதமான வகையில் பாராளுமன்றை கலைத்து தேர்தலொன்றை ஜனாதிபதி அறிவித்து இருப்பது சர்வாதிகார நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,   உயர் நீதிமன்றைம் இதனை கருத்தில் கொண்டு ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் ஆட்சிக்கு வந்து நான்கரை வருடங்களுக்கு பிறகு அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரிக்கை முன்வைக்கப்படாதவிடத்து 19 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியால் பாராளுமன்றை கலைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக ஐ.தே.க. உள்ளிட்ட கட்சித் தலைவர்களினால் இன்று உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன்போது அங்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20