அரச மற்றும் தனியார் பஸ்களில் வெவ்வேறு விதமான கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நல்லத்தண்ணி, சாமிமலை, மஸ்கெலியா மற்றும் காட்மோர் ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களிலேயே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் இதை அரச பஸ் சபையின் பற்றுச்சீட்டு பரிசோதகத்தர்கள் மற்றும் மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கிவரும் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM