அதிக கட்டணத்தால் பயணிகள் விசனம்

Published By: Vishnu

12 Nov, 2018 | 09:57 AM
image

அரச மற்றும் தனியார் பஸ்களில் வெவ்வேறு விதமான கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நல்லத்தண்ணி, சாமிமலை, மஸ்கெலியா மற்றும் காட்மோர் ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களிலேயே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் இதை அரச பஸ் சபையின் பற்றுச்சீட்டு பரிசோதகத்தர்கள் மற்றும் மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கிவரும் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04