(நா.தினுஷா)
ஐக்கிய தேசிய கட்சியின் ஒவ்வொரு அசைவுகளின் பின்னணியிலும் ரணில் விக்ரமசிங்கவே உள்ளார். அவர் எடுக்கு தீர்மானத்திற்கமையவே கட்சியின் மாற்றங்களும் அமையும். அவ்வாறே கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவரே தீர்மானிப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.
மேலும் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி சுதந்திரமான ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதே எங்களின் நோக்கம். அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் ஆட்சிபலத்தை கைப்பற்றி உறுதியான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
அதற்கான மாற்று வழிமுறைகளையே தற்போது வகுத்து வருகின்றோம். அதில் ஒரு கட்டமாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நிதிமன்றத்தின் தீர்ப்புக்கள் கிடைக்கபெற்றவுடன் கட்சியின் அடுத்தகட்ட பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டனார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM