"ஐ.தே.க.வின் தலைமையை ரணிலே தீர்மானிப்பார்"

Published By: Vishnu

11 Nov, 2018 | 09:04 PM
image

(நா.தினுஷா)

ஐக்கிய தேசிய கட்சியின் ஒவ்வொரு அசைவுகளின் பின்னணியிலும் ரணில் விக்ரமசிங்கவே உள்ளார். அவர் எடுக்கு தீர்மானத்திற்கமையவே கட்சியின் மாற்றங்களும் அமையும். அவ்வாறே கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவரே  தீர்மானிப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.

 

மேலும்  நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி சுதந்திரமான ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதே எங்களின் நோக்கம். அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் ஆட்சிபலத்தை கைப்பற்றி உறுதியான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். 

அதற்கான மாற்று வழிமுறைகளையே தற்போது வகுத்து வருகின்றோம். அதில் ஒரு கட்டமாக நீதிமன்றத்தை  நாடவுள்ளோம். நிதிமன்றத்தின் தீர்ப்புக்கள் கிடைக்கபெற்றவுடன் கட்சியின் அடுத்தகட்ட பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டனார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33