பெற்றோல் விலை குறைப்புக்கு காரணம் இதுதான் - சம்பிக்க

Published By: Vishnu

11 Nov, 2018 | 03:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாக   இன்று  மக்களின் ஜனநாயகம் இன்று பாரிய அச்சுறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் மஹிந்த மைத்திரியின் இடைப்பட்ட ஆட்சியில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டாம். உயர்தர மாணவர்களுக்கு தேசிய அரசாங்கத்தில் வழங்க இருந்த இலசவ மடிக்கணனி திட்டத்தினை இரத்து செய்தே குறித்த  இடைக்கால விலைக் குறைப்பு  வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த, மைத்திரி ஆகியோரின் சுய தேவைகளுக்காக மாத்திரமே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தான் மீண்டும்  ஆட்சி பீடம்  ஏற வேண்டும் என்ற பதவி மோகம்  காணப்பட்டது. இதற்காகவே அவர் தான் 6 வருட காலம் பதவியில் இருக்க முடியுமா என்று உயர்நீதிமன்றத்தில் சட்ட வியாக்கியானம் கோரினார் எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33