இந்தியாவின் ஒடிஷா மாகாணத்தில், கோஞ்சுகரில் வாக்குவாதத்தின் இடையே இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருமணமான யுவதி நெருங்கிய நண்பரான அந்த இளைஞருக்கு அளவுக்கு அதிகமாக மதுபானத்தை பருகக்கொடுத்து, போதையில் இருந்தவரின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார்.
கடந்த புதன் கிழமையன்று இரவு யுவதியின் குடியிருப்பில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் அண்மையிலுள்ள, வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட இளைஞரும் அந்த யுவதியும் நெருங்கிய நண்பர்கள் எனவும், யுவதியின் அளவுகடந்த தொலைபேசி பயன்பாடு குறித்து பலமுறை இளைஞர் எச்சரித்து வந்துள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்தோடு, தொலைபேசியில் தன்னை மட்டும் அழைத்து பேசினால் போதும் எனவும் இளைஞர் திருமணமான அந்த யுவதியை கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
ஆனால் இளைஞரின் கண்டிப்புக்கு அந்த யுவதி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தமக்கு மது அளித்ததாகவும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தம்மை கத்தியால் தாகியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM