(நா.தனுஜா)
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியினைப் போல ஐக்கிய தேசியக் கட்சி தனியொரு நபருக்கோ அல்லது தனியொரு கட்சிக்கோ உரித்துடையது அல்ல. எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பில் மாற்றங்கள் தேவைப்படுமாயின், அச்சந்தர்ப்பங்களில் அதற்கு ஏற்றவாறான முடிவு கட்சியினால் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் நேற்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அலரிமாளிகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படுவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM