பாராளுமன்றத்தை கலைப்பது என்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளிற்கு முக்கியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என இலங்கை;கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தையும் இலங்கையின் சர்வதேச கௌரவத்தையும் பாதிக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியை இலங்கையின் ஜனநாயக பாராம்பரியத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் ஜனநாய குறித்த அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பதால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM