சிலாபம் - பண்டாரவத்த பகுதியில் கடந்த 8ஆம் திகதி இரவு 8.15 மணியளவில் குறித்த பெண்ணின் சங்கிலி இனந்தெரியாதவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.புடவைக்கடை நடாத்திவரும் ஞானப்பிரகாசம் ஸ்ரீதேவி எனும் குறித்த பெண்ணின் கடைக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர், அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பாதையிலே நிற்க்க ஒருவர் மாத்திரம் கடைக்குள் வந்துள்ளார்.
இவ்வாறு கடைக்குள் வந்தவர் குறித்த பெண்ணை கத்தியால் தாக்கி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.
காயமடைந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று பின்பே காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கொள்ளையர்களை அடையாளம் தெரியாததால் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM