சிலாபம் பகுதியில் பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

Published By: R. Kalaichelvan

10 Nov, 2018 | 02:51 PM
image

சிலாபம் - பண்டாரவத்த பகுதியில் கடந்த 8ஆம் திகதி இரவு 8.15 மணியளவில் குறித்த பெண்ணின் சங்கிலி இனந்தெரியாதவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.புடவைக்கடை நடாத்திவரும் ஞானப்பிரகாசம் ஸ்ரீதேவி எனும் குறித்த பெண்ணின் கடைக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர், அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பாதையிலே நிற்க்க ஒருவர் மாத்திரம் கடைக்குள் வந்துள்ளார். 

இவ்வாறு கடைக்குள் வந்தவர்  குறித்த பெண்ணை கத்தியால் தாக்கி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

காயமடைந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று பின்பே காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளையர்களை அடையாளம் தெரியாததால் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56