தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோரது சந்திப்பு அரசியல் நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பித்துரை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
‘தணிக்கைக் குழுவினர் முறையாக செயல்பட்டிருந்தால் சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம். இதற்கு முன் சந்தித்துவிட்டு சென்ற தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் என்ன ஆனார் ?..’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM