மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் வெற்றி பெறட்டும் : நாமல்

Published By: Digital Desk 7

10 Nov, 2018 | 10:50 AM
image

“இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் வெற்றி பெறட்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்ததன் பின்னர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு டுவிட்டியுள்ளார்.

நாமல் மேலும் தனது டுவிட்டில்,

“பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான செயலைச் செய்துள்ளார்.

இப்போது மக்கள் தெரிவிக்கட்டும். அதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்” என டுவிட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17