பச்சிலைப்பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் பார்வையிட்டார் தவிசாளர்

Published By: R. Kalaichelvan

10 Nov, 2018 | 11:00 AM
image

அண்மையில் நாட்டில் பொழிந்த கடும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இயக்கச்சி பகுதிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று பிரதேச மக்களுடன் அவர்களது நிலை குறித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்று மாலை குறித்த பகுதிக்கு சென்ற தவிசாளர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த முன்னாயத்தம் தொடர்பாகவும் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.குறித்த பயணத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் முத்துக்குமார் கஜன்,உறுப்பினர்களான வீரவாகுதேவர், கோகுல்ராஜ், றமேஷ் போன்றவர்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20