அண்மையில் நாட்டில் பொழிந்த கடும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இயக்கச்சி பகுதிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று பிரதேச மக்களுடன் அவர்களது நிலை குறித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்று மாலை குறித்த பகுதிக்கு சென்ற தவிசாளர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த முன்னாயத்தம் தொடர்பாகவும் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.குறித்த பயணத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் முத்துக்குமார் கஜன்,உறுப்பினர்களான வீரவாகுதேவர், கோகுல்ராஜ், றமேஷ் போன்றவர்களும் கலந்துகொண்டனர்.
- முகப்பு
- Local
- பச்சிலைப்பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் பார்வையிட்டார் தவிசாளர்
பச்சிலைப்பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் பார்வையிட்டார் தவிசாளர்
Published By: R. Kalaichelvan
10 Nov, 2018 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM