பீடி இலைகளுடன் ஒருவர் சிக்கினார்

Published By: Daya

09 Nov, 2018 | 03:36 PM
image

புத்தளம் - நுரைச்சோலை பகுதியில் ஒரு தொகை போதைப்பொருட்களை கைப்பற்றியதாக கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் போதைப்பொருட்களை கண்டக்குளி பகுதியிலிருந்து நுரைச்சோலை பகுதிக்கு வாகனத்தில் கொண்டு செல்கையிலேயே சிக்கியுள்ளார்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த போதைப்பொருள் பீடி தயாரிப்பதற்கு பயன்படுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 704 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கும் கற்பிட்டிப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04