புத்தளம் - நுரைச்சோலை பகுதியில் ஒரு தொகை போதைப்பொருட்களை கைப்பற்றியதாக கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் போதைப்பொருட்களை கண்டக்குளி பகுதியிலிருந்து நுரைச்சோலை பகுதிக்கு வாகனத்தில் கொண்டு செல்கையிலேயே சிக்கியுள்ளார்.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த போதைப்பொருள் பீடி தயாரிப்பதற்கு பயன்படுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 704 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கும் கற்பிட்டிப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM