முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடாரியால் தாக்கி தலையில் படுகாயப்படுத்தப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 55 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை அவரது 49 வயதுடைய மருமகன் கோடாரியால் தலையில் தாக்கி காயப்படுத்தினார்.
இதனால் படுயாமடைந்த குறித்த பெண் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM