நுவரெலியா இறைச்சி விற்பனை நிலையத்தில் காட்டு பன்றி இறைச்சி 83 கிலோ கிராம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்ததாக வனத்துறை அதிகாரி ஜீ.ஆர்.ரத்நாயக தெரிவித்தார்.
நுவரெலியா நகரில் நூதனமான முறையில் காட்டு பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக நுவரெலியா ஹக்கல வனத்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தேசிய வன பாதுகாப்பு ரெயில் வேஸ் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் சுற்றி வலைப்பை மேற்கொண்ட போது 83 கிலோ கிராம் எடையுள்ள காட்டு பன்றி இறைச்சி குளிரூட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஆர்.ரத்நாயக்க தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,
நுவரெலியா பகுதியில் வேட்டையாடுவோரினால் இவ்வாறு வேட்டையாடி அதிகளவு விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தார்.
இன்று கைது செய்யப்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM