சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையொன்று பிறந்தது. இந்தக் குழந்தையின் இதயம், வழக்கத்துக்கு மாறாக, நெஞ்சுப்பகுதியை விட்டு சற்று கீழிறங்கி வயிற்றிப்பகுதிக்கு சற்று மேலாக வெளிப்புறத்தில் அமைந்துள்ளது.
இப்படி, இதயம் இடம்மாறி அமைந்திருத்தல் எக்டோபியா கார்டிஸ் (Ectopia cordis) என்றழைக்கப்படுகிறது. சிலகுழந்தைகளுக்கு மட்டும் இதயமானது உடலின் வெளிபுறத்திலோ அல்லது பாதி இதயம் உடலின் வெளிப்பகுதியில் தெரிந்த வண்ணம் அமைந்திக்கும். குறிப்பாக, கழுத்து அல்லது மார்பு எலும்பு பகுதியில் அமைந்திருக்கும்.
இந்த குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் வாழ்வதே மிகவும் சிரமம், சில குழந்தைகள் பிறந்த சில மணிநேரத்திற்குள்ளேயே இறந்துவிடுவார்கள். ஆனால், இதுபோன்ற குறைபாட்டோடு பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சில அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM