வாகன விபத்தில் பெண் மரணம்

Published By: Raam

21 Mar, 2016 | 04:10 PM
image

(வத்துகாமம் நிருபர்)
கண்டி, பேராதனைப் பொலிஸ் பிரிவில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கிரிபத்கும்புற என்ற இடத்தில் தனது மகளை மேலதிக வகுப்பிற்கு எடுத்துச் செல்லும் வழியில்  வேன் ஒன்று மோதியதில் 56 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்த  இவ்விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் பேராதனை வைத்திய சாலையில் அனுமதிக்ப்பட்ட போதும் சிகிட்சை பயனின்றி அவர் மரணமடைந்துள்ளதாகவும் பேராதனைப் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46