உடவளவ சரணாலயத்தில் கடந்த15 வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நீண்டகாலமாக சரணாலயத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி விவகாரம் தொடர்பில் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதலையடுத்தே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவது கசிப்பு நிலையத்தின் ஊடாக பல பகுதிகளுக்கு பெருமளவிலாள சகிப்பு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலைமையில் பொலிஸ் மற்றும் சரணாலயத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெரும் தேடுதல்களை நடத்திய போதிலும் இவர் தனது தொழிலை மிகவும் சூட்சுமமாக மேற்கொண்டு வந்தமையால் இதுவரை காலமும் இவர் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து தனது தொழிலை முன்னெடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து பெரும் எண்ணிக்கையான பெரல்களில் நிரப்பப்பட்டிருந்த 7 இலட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட கோடாவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM