(எம்.ஆர்.எம்.வஸீம்)
மாகாணசபைத் தேர்தலை விருப்புவாக்கு முறையிலேனும் நடத்த அரசாங்கம் தீர்மானிதித்து வருகின்றது. இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பிரதமர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
மாகாணசபை தேர்தலை இம்முறை மாத்திரம் விருப்பு வாக்குமுறையில் நடத்தி மக்கள் எதிர்பார்த்திருக்கும் தேர்தலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அத்துடன் எந்த முறையிலாவது விரைவில் தேர்தலை நடத்துவதன் மூலம் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM