மாகாண சபைத் தேர்தலை விருப்பு வாக்கு முறையில் நடத்த தீர்மானம்?

Published By: Vishnu

07 Nov, 2018 | 07:43 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மாகாணசபைத் தேர்தலை விருப்புவாக்கு முறையிலேனும் நடத்த அரசாங்கம் தீர்மானிதித்து வருகின்றது. இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

பிரதமர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மாகாணசபை தேர்தலை இம்முறை மாத்திரம் விருப்பு வாக்குமுறையில் நடத்தி மக்கள் எதிர்பார்த்திருக்கும் தேர்தலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அத்துடன்  எந்த முறையிலாவது விரைவில் தேர்தலை நடத்துவதன் மூலம் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51