கிழக்கு மாகாண அரச பஸ் ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வை வலியுறுத்தி பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு பஸ் நிலையத்துககு முன்பாக அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து குறித்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 5 மணியில் இருந்து பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப் பட்டதுடன், தங்களுக்குள் சாதகமான பதில் கிடைக்கும் வரைக்கும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM