கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

Published By: Vishnu

07 Nov, 2018 | 03:56 PM
image

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தெபட்டன் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (06-11-2018) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கத்திக் குத்திற்கு இலக்காகியவர் 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் விஸ்வநாதன் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் கத்திக்குத்தை மேற்கொண்ட சந்தேக நபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறியதில் இந்தக் கத்துக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதோடு சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50