காணாமல்போன குடும்பஸ்தரை தேடும் மஹாஓயா பொலிஸார்

Published By: Vishnu

06 Nov, 2018 | 03:11 PM
image

மஹாஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நுவரகலதென்ன பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் காணாமல்போயுள்ளதான முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் தேடப்பட்டு வருவதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

 எஸ்.எம். திஸ்ஸஹாமி (வயது 62) எனும் கூலி விவசாயியே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஏ.ஜி. குசுமாவதி மஹாஓயா பொலிஸில் முறைபாட்டு வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

விவசாயக் கூலி வேலையிலீடுபடும் இவர் கடந்த முதலாம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் இவரைத் தேடும் பணிகள் மட்டக்களப்பு - பதுளை வீதி காட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08