ஒரே பாடசாலையைச் சேர்ந்த 16 மாணவிகல் கடந்த 10 மாதங்களில் கர்ப்பமாகியுள்ள சம்பவம் ஒன்று சிம்பாப்வே நாட்டில் இடம்பெற்றுள்ளது.
சிம்பாப்வேயின் சிருமன்சு மாவட்டத்தில் உள்ள இரண்டாம் நிலை பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளே 16 பேர இவ்வாறு கர்ப்பமாகியுள்ளனர்.
இது குறித்து தேசிய எய்ட்ஸ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கறிப்பிடுகையில்,
எங்களின் எச்.ஐ.வி.தடுப்பு செயற்றிட்டங்களுக்கு இடையூறாக இருப்பதில் இள வயதில் கர்ப்பம் தரிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந் நிலையில் மேற்படி பாடசாலையில் 16 மாணவிகள் கடந்த 10 மாத காலத்தில் கர்ப்பமாகியுள்ளனர். இதில் சில மாணவிகள் பாடசாலைக்கு வருகை தராது விட்டனர். அத்துடன் இவர்கள் அனைவரும் ஏழ்மையான நிலையில் உள்ளதுடன், சுரங்க தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் அமெரிக்க டொலர்களை தான் ஊதியமாக பெறுகிறார்கள்.
இதை காட்டி மயக்கி மாணவிகளை தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதை தடுக்க மாணவிகளின் பெற்றோர்களும், அரசியல் தலைவர்களும் உதவ வேண்டும்’ என கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM