மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு நேர்ந்த கதி

Published By: Vishnu

06 Nov, 2018 | 08:37 AM
image

வவுனியாவில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞர் மோட்டார் சைக்களில் சென்றபோது, போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்துள்ளனர். இதன்போது இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து அவரை மடக்கிப் படித்த பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட சோனையின் குறித்த இளைஞன் சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரைக் கைது செய்துபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவருக்கு 25000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54