சர்வதேசம் ஒதுக்கிய நபரை பிரதமராக தெரிவு செய்துள்ளார் ஜனாதிபதி - முஜிபுர்

Published By: Vishnu

05 Nov, 2018 | 08:05 PM
image

(நா.தினுஷா) 

தேசிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேசத்தின் உறவுகள் இலங்கைக்கு கிடைக்பெற்றுள்ளதாக குரல் எழுப்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சர்வதேசம் ஒதுக்கிய நபரை பிரதமராக தெரிவு செய்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இது தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்துக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு ஒரே தீர்வ , பாராளுமன்றத்தை கூட்டவேண்டும். ஆகவே சபாநாகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக பாராளுமன்றை கூட்ட வேண்டும் எனவும் பாராளுமன்றத்தின் கதவுகள் திறக்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரை ஐக்கிய தேசிய முன்னணியின் போராட்டம் நிறைவுக்கு வராது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தொழிற்சங்கங்கள் இன்று கோட்டை பிரதான புகையிரத நிலையத்தின் முன்றலில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19