சபாநாயகரை மாற்றுவோம்- சுசில் பிரேமஜயந்த எச்சரிக்கை

Published By: Rajeeban

05 Nov, 2018 | 04:53 PM
image

மகிந்த ராஜபக்சவை பிரதமராக அங்கீகரிக்காவிட்டால் நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரிய பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

சபாநாயகர் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் செயற்பட்டால் அவரை மாற்ற முயல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

நவம்பர் 14 ம் திகதிக்குள் புதிய அரசாங்கத்தினால் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி 116 உறுப்பினர்களின் கையெழுத்துடன் சமர்ப்பித்த தீர்மானம் தற்போது மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கையெழுத்திட்ட சிலர் தற்போது புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர் 14 ம் திகதி இது தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால் மக்கள் வெளியேற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04