விபத்தில் இளைஞன் பலி ; சிலாபத்தில் சம்பவம்

Published By: Vishnu

05 Nov, 2018 | 10:35 AM
image

சிலாபம் - மகவெவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து நேற்றைய (04-11-2018) தினம் இடம்பெற்றுள்ளது. 

அதிவேகமே குறித்த விபத்துக்கு காரணமாயுள்ளது. மாதம்பை - மெதகம பகுதியில் வசிக்கும் தனுக உதேஷ் (வயது27) எனும் இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதுண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மாரவில பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53