கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

Published By: Vishnu

05 Nov, 2018 | 09:53 AM
image

சிலாபம், முகுணுவடவன பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் முகுணுவடவன பகுதியில் வசிக்கும் 22 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவரின் தந்தையும் கொலையாளியும் நேற்றிரவு ஒன்றாக மது அருந்தியுள்ளனர், பின் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாட்டினால் மரணமடைந்தவரின் தந்தையை கொலையாளி தாக்கியுள்ளார்.

தந்தையை தாக்கியவருடன் இடம்பெற்ற வாக்குவதம் கைகலப்பாக மாறியமையினாலேயே குறித்து நபர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24