இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்றோர் கைது

Published By: Vishnu

05 Nov, 2018 | 08:51 AM
image

புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி செய்த மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

கற்பிட்டி கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  கடற்படையினராலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலில் பயணித்த படகொன்றை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை மேற்கொண்டபோதே அதிலிருந்த 7 கிலோ தங்கத்தை படையினர் கைப்பற்றியதுடன், படகில் பயணித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர்கள் இந்தியா நோக்கியே தங்கத்தை கொண்டுசெல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மேலும் குறித்த நபர்களும் தங்கமும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் இடம்பெறுவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09