புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி செய்த மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
கற்பிட்டி கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினராலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலில் பயணித்த படகொன்றை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை மேற்கொண்டபோதே அதிலிருந்த 7 கிலோ தங்கத்தை படையினர் கைப்பற்றியதுடன், படகில் பயணித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இந்தியா நோக்கியே தங்கத்தை கொண்டுசெல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த நபர்களும் தங்கமும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் இடம்பெறுவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM