கொழும்பு சென்ற முல்லைத்தீவு இளைஞரை காணவில்லை!

Published By: Vishnu

04 Nov, 2018 | 03:54 PM
image

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்ற பாலிநகர்  வவுனிக்குளத்தை சேர்ந்த இளைஞர்  கொழும்புக்கு சென்ற இடத்தில் காணாமல் போயிருப்பதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி விபரத்தை உடைய இளைஞன் கடந்த 31 ஆம் திகதி இரவு 7மணியளவில் கொழும்புக்கு செல்வதாக சென்ற இடத்தில் காணாமல் போயுள்ளதாகவும் அவரது கைதொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு  தகவல்களை தருமாறு அவரது பெற்றோர், உறவினர்கள் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02