பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் கைது

Published By: Vishnu

04 Nov, 2018 | 02:38 PM
image

(இரோஷா வேலு)

போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் வெலிசரையை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக பயணித்த பெண்ணை பொலிஸார் ராகமை ரயில் கடவைக்கு அருகில் வைத்து மடக்கிப் பிடித்தபோது, குறித்த பெண் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதோடு, பொலிஸாரின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்தார்.

இதனால் அப் பெண்ணை கைதுசெய்து பொலிஸார் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24