(இரோஷா வேலு)
திஸ்ஸமாராமை, குடாகம்மான பகுதியிலுள்ள மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 10.15 க்கும் 10.45 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மேற்படி துப்பாதிதாரிகள் திஸ்ஸமாராமை பொலிஸ் பிரிவுக்குட்ட குடா கம்மான அல்லகல பகுதியில் காணப்படும் வீடொன்றுக்கு புகுந்து குறித்த இளைஞர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 21 வயதுடைய இளைஞரை உடனடியக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள திஸ்ஸமாராமை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM