கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தைச் சேர்ந்த 110 குடும்பங்களுக்கு தலா நான்காயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து சுவிஸ் சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில் இவ் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக நிர்வாக அலுவலர் இராமமூர்த்தி, கரைச்சி சமூக சேவைகள் அலுவலர் ஆரணி ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM