இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற பெண் விபத்தில் சிக்கி இலங்கைப் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஸ்ரா மாநிலத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு, இதில் 64 வயதான இலங்கைப் பெண் ஒருவரே பலியாகியுள்ளார்.
இவர் மேலும் சிலருடன் சுற்றுலா நிமித்தம் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணித்த பஸ் குல்தாபாத்கி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, குறித்த பெண் பஸ்ஸிலிருந்து வெளியேறி பாதையில் செல்ல முற்பட்ட வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி படுகாயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்துள்ளார்.
அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர இந்திய பொலிஸார் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM