சுற்றுலா சென்ற இலங்கைப் பெண் பலி

Published By: Robert

20 Mar, 2016 | 04:47 PM
image

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற பெண் விபத்தில் சிக்கி இலங்கைப் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். 

மகாராஸ்ரா மாநிலத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு, இதில் 64 வயதான இலங்கைப் பெண் ஒருவரே பலியாகியுள்ளார். 

இவர் மேலும் சிலருடன் சுற்றுலா நிமித்தம் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அவர்கள் பயணித்த பஸ் குல்தாபாத்கி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, குறித்த பெண் பஸ்ஸிலிருந்து வெளியேறி பாதையில் செல்ல முற்பட்ட வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி படுகாயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்துள்ளார். 

அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர இந்திய பொலிஸார் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13