நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிவாகை சூடியது.
இந்தியாவின் இந்த வெற்றி, பாகிஸ்தான் இரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள வெறியை விளக்கும் விதமாக சர்ச்சை நடிகை குவான்டீல் பலூச் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைவர் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியோவில் திட்டித் தீர்த்திருக்கிறார். அப்ரிடி ஏன் என்னை ஏமாற்றினாய் ? என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பும் குவான்டீல் பலூச், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களையும் எச்சரித்துள்ளார்.
இனி நீங்கள் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது. வரவேக் கூடாது. வந்தால் பாகிஸ்தான் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் எனவும் அவர் மிரட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM