முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவிற்கு எதிராக, ஊவா மாகாண அரச வைத்தியர் சங்கத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜரொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இம் மகஜரில், ஊவா மாகாணத்தின் 527 வைத்தியர்களும் கையொப்பமிட்டுள்ளனர். ஒருபெண் வைத்தியர் மட்டும் பிரசவ விடுமுறையில் இருப்பதால்,அவர் மகஜரில் கையொப்பமிடவில்லையென்று, ஊவா அரச வைத்தியர் சங்க செயலாளர் டாக்டர் பாலித்த ராஜபக்சதெரிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்தசேனாரட்ன தமது கடமை காலத்தில், ஊவா அரச வைத்தியர்கள் மீது மேற்கொண்ட பலிவாங்கல்களை ஆட்சேபித்து, மேற்படி மகஜர் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM