விஜய் அண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு அக்னி சிறகுகள் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘அக்னி சிறகுகள் ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் விஜய் அண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
இது குறித்து இயக்குநர் நவீன் பேசுகையில்,
‘ ஸ்டைலீஷ் எக்சன் திரில்லர் ஜேனர் படமாக இது உருவாகவிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெறவிருக்கிறது. அருண் விஜய் மற்றும் விஜய் அண்டனி ஆகிய இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.’ என்றார்.
இதனிடையே விஜய் அண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தின் வெளியீடு முதலில் தீபாவளியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து நவம்பர் 16 ஆம் திகதியன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்போது இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM